தொண்டியில் வழக்கத்திற்காக கடல் நீர் மட்டம் உயர்ந்த காரணத்தினால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்த்துள்ளனர்.
தொண்டி கடல் எப்போதும் அமைதியாக காணப்படும். நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. வங்க கடலில் தென்மேற்கில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
இது குறித்து மகாசக்திபுரம் மீனவர்கள் கூறுகையில், தொண்டி ஜெட்டி பாலத்தின் அடிப்பகுதியில் கடல் நீர் தரைமட்டத்தில் காணப்படும்.
நேற்று வழக்கத்திற்கு மாறாக நீர் மட்டம் ஜெட்டி பாலம் வரை உயர்ந்து காணப்பட்டது. அலையும் அதிகமாக இருந்தது என்றனர்.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பால் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.