புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் முத்துக்குடா மீனவர் கிராமத்தில் உலக மீனவர் தின சிறப்பு கூட்டம் மாவட்ட துணை தலைவர் முத்துக்குடா ரகுவரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் மீனவர் சுட்டமைப்பு மாநில செயல் தலைவர் தோழர் M.கருணாமூர்த்தி பேசினார். மீனவர்களின் கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சி.அன்புமணவாளன் அவர்களும் மீனவர் அமைப்பின் துவக்கம் முதல் இன்றுவரை சிஐடியூ ஆற்றிய பணிகள் மற்றும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் விதம் குறித்து சிஐடியூ மாவட்ட செயலாளர் A. ஸ்ரீதர் உரையாற்றினார் நிகழ்வில் மீன்பிடி சங்க மாவட்ட செயலாளர் கரு. ராமனாதன், மாவட்ட தலைவர் கோ.வெங்கடேஷ், துணைதலைவர் முகமதுகனி அனைத்து போக்குவரத்து சங்க பொது செயலாளர் கே.ரெத்தினவேல், கட்டுமான சங்கம் சார்பில் காளி தாஸ் , மற்றும் முத்துகுடா மீனவர்கள் 100 - க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.