புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சாட்டியக்குடி ஊராட்சி , தச்சமல்லிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67வது நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 67மரகன்றுகள் வழங்கப்பட்டது
சாட்டியக்குடி ஊராட்சி மன்றதலைவர் திருமதி. சுகன்யாராஜா, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ராஜப்பா அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் மாநிலத்தலைவர் ஆ.சே.கலைபிரபு முன்னிலையில் நடைபெற்றது
விழாவில் மாணவர்களுக்கு , மரங்களின்பயன்கள், \ மரங்கள் வளர்ப்பது பற்றி விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தி அத்தி, மா, பலா, நெல்லி, பல்வேறு வகைநாட்டு மரங்கள் வழங்கப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பாளர்கள். திரு. சு அப்பாசாமி நாம் தமிழர்கட்சி அறந்தாங்கி தொகுதித்தலைவர் திரு வேங்கைபழனி நாம் தமிழர்கட்சி அறந்தாங்கி தொகுதிச்செயளாலர் புன்னகை அறக்கட்டளை மாவட்ட தலைவர், சி.சிரஞ்சீவி, மாவட்ட அமுதசுரபிதிட்ட இணைஒருங்கிணைப்பாளர் M.பெரியசாமி. மற்றும்
பள்ளிஇருபாலர் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு வழங்கினர்
நிகழ்வுவை சிறப்பாக ஏற்பாடு செய்த அன்பு தம்பி கண்னேரியேந்தல் M.பெரியசாமி அவர்களுக்கும் நன்றி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.