தச்சமல்லியில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் தமிழ் மரம் நட்டல் என்ற திட்டத்தின் கீழ் மரகன்றுகள் வழங்கும் விழா



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சாட்டியக்குடி ஊராட்சி , தச்சமல்லிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67வது நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 67மரகன்றுகள்  வழங்கப்பட்டது
சாட்டியக்குடி ஊராட்சி மன்றதலைவர்  திருமதி. சுகன்யாராஜா, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ராஜப்பா அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் மாநிலத்தலைவர்  ஆ.சே.கலைபிரபு முன்னிலையில்  நடைபெற்றது

விழாவில்  மாணவர்களுக்கு , மரங்களின்பயன்கள், \ மரங்கள் வளர்ப்பது பற்றி விழிப்புணர்வு  மாணவர்களுக்கு ஏற்படுத்தி  அத்தி, மா, பலா, நெல்லி, பல்வேறு வகைநாட்டு மரங்கள் வழங்கப்பட்டது

இதில் சிறப்பு அழைப்பாளர்கள். திரு. சு அப்பாசாமி நாம் தமிழர்கட்சி அறந்தாங்கி தொகுதித்தலைவர் திரு வேங்கைபழனி நாம் தமிழர்கட்சி அறந்தாங்கி தொகுதிச்செயளாலர்  புன்னகை அறக்கட்டளை மாவட்ட தலைவர், சி.சிரஞ்சீவி, மாவட்ட அமுதசுரபிதிட்ட இணைஒருங்கிணைப்பாளர் M.பெரியசாமி. மற்றும் 
பள்ளிஇருபாலர் ஆசிரியர் பெருமக்கள்  கலந்து கொண்டு வழங்கினர்
நிகழ்வுவை சிறப்பாக ஏற்பாடு செய்த அன்பு தம்பி கண்னேரியேந்தல் M.பெரியசாமி  அவர்களுக்கும் நன்றி







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments