மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பில் சென்னை மக்களுக்கு வழங்க 50 அரிசி பைகளை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு மிக்ஜாம் புயல் காரணமாக மழை பெய்து மழை தண்ணீர் தேங்கியதால் சென்னை மக்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள மக்களுக்கு அனைவரும் தாராளமாக உதவி செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பாக 50 அரிசி பைகள் இன்று 10/12/2023 மீமிசல் வருவாய்த்துறைனரிடம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.