அறந்தாங்கியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்கு  உட்பட்ட 21, 17 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் என்ற நிகழ்ச்சி  அறந்தாங்கி  அரசு பெண்கள் மேல்நிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி நகர மன்ற தலைவர் ஆனந்த் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 இந்த நிகழ்ச்சியில் 21வார்டு கவுன்சிலர் அசாருதீன்   மற்றும்  17 வார்டு கவுன்சிலர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் அறந்தாங்கி வட்டாட்சியர் நகராட்சி ஆணையர்  மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments