புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட 21, 17 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் என்ற நிகழ்ச்சி அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி நகர மன்ற தலைவர் ஆனந்த் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 21வார்டு கவுன்சிலர் அசாருதீன் மற்றும் 17 வார்டு கவுன்சிலர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் அறந்தாங்கி வட்டாட்சியர் நகராட்சி ஆணையர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.