திருச்சி - புதுக்கோட்டை - அறந்தாங்கி - மீமிசல் சாலையை (SH - 26)4 வழிச்சாலையாக மாற்ற இரண்டாவது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது
திருச்சி கீரனூர் புதுக்கோட்டை குளவாய்பட்டி அறந்தாங்கி ஆவுடையார் கோயில் மீமிசல் மொத்தம் 120 கீலோ மீட்டர் இரு வழி மாநில நெடுஞ்சாலையாக உள்ளது இதை 4 வழிச்சாலையாக நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது..
முதல் டெண்டர் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது தற்போது இரண்டாவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை டென்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது
CRIDP 2023-2024 திட்டம் (CMRIDP பணிகள்) திட்டத்தில் சாலை அமைக்கப்படுகிறது
திருச்சி புதுக்கோட்டை அறந்தாங்கி மிமிசல் சாலையின் (SH26) கிமீ 52/0 -52/4 & 52/6-57/0 ஆகிய இடங்களில் இருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துதல், கிமீ 52/4, 52/10 (i) இல் கல்வெர்ட்டை புனரமைத்தல் உட்பட ), (ii), (iii), 53/4, 6, 55/2, 10, 56/4 மற்றும் சென்டர் மீடியன், வடிகால் மற்றும் பேவர் பிளாக் கட்டுமானம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.