இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பலரும் தங்களுடைய குழந்தைகள் விளையாடுவதற்கு ஸ்மார்ட்போனை கொடுத்து விடுகின்றன. ஆனால் அது நல்லதல்ல என்று sapien labs நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு ஃபோன் கொடுப்பதால் அவர்களுக்கு டீனேஜ் ஆகும்போது மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும். மேலும் குழந்தை பருவத்தில் இருந்தே மொபைலை அதிகமாக பயன்படுத்துபவர்கள் இடையே கோபம் மற்றும் தற்கொலை எண்ணம் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிக நேரம் குழந்தைகள் செல்போனை பார்ப்பதால் ஓடி ஆட மறந்து விடுகிறார்கள். ஒரே இடத்தில் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சு குழந்தைகளின் கண் பார்வையை பறித்து விடுகிறது. இரவு நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாது. இரவு முழுவதும் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பள்ளிக்குச் சென்று குழந்தைகள் அங்கு தூங்கிவிடுகிறார்கள். அதுமட்டுமன்றி நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் கண் எரிச்சல் மற்றும் தலை வலி போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படும். அதுமட்டுமன்றி மிக விரைவில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது. எனவே இனிமேல் குழந்தைகளுக்கு செல்போனை கொடுத்து பழகாதீர்கள்.
தடுக்கும் வழிகள்
செல்போனை குழந்தைகளுக்கு கொடுக்காமல் வெளியில் கூட்டிச் சென்று விளையாட பழகுங்கள். செல்போனை தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். கல்வி சம்பந்தமாக கொடுக்கும் போது சிறிது நேரம் இடைவெளிவிட்டு செல்போன் கொடுப்பது நல்லது. செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் கழுத்தில் குனிந்தபடி இருக்க விடக்கூடாது. குழந்தைகளுக்கு செல்போன் கையில் கொடுக்கும் முன்பு அதனை ஏரோபிளேன் மோடில் போட்டு கொடுங்கள். அதனால் கதிரியக்க பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.