புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அவுலியா நகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது
உயர்நிலைப்பள்ளி டூ மேல்நிலைப்பள்ளி
கோபாலப்பட்டினத்தில் 6 வார்டுகள் உள்ளன. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகிறார்கள். முதலில் பெரிய பள்ளிவாசல் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது பின்னர் அவுலியா நகர் பகுதியில் 2008 முதல் உயர்நிலை இடம் மாறியது இங்கு முன்பு கடந்த வருடங்களாக உயர்நிலை பள்ளியாக செயல்பாட்டு வந்தது இந்நிலையில் கடந்த 2014 முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி செயல்பட்டு வருகிறது
இந்த பள்ளிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் படித்த பல்வேறு மாணவ மாணவிகள் உயர்ந்த பதவிகளில் உள்ளனர்..
இந்நிலையில் கடந்த மாதம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்ச மதிப்பீட்டில் பள்ளியில் வேலைகள் பழுது பார்க்கப்பட்டு முடிந்து தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது
90Kids படித்த கட்டிடம் இப்போது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது..
முன்னாள் மாணவர்களுக்கு
மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்று தோன்றுகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.