மணமேல்குடி அரசு மருத்துவமணையில் எம்எல்ஏ இராமச்சந்திரன் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் விஷ முறிவு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அப்சர் என்ற சிறுவன் இறந்தான். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அறந்தாங்கி எம்எல்ஏ இராமச்சந்திரன் 23-01-204 அன்று மருத்துவமனையை ஆய்வு செய்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையை ஆய்வு செய்து, உள்நோயாளிகள் பிரிவு, கழிவறை, பிணவறை உள்ளிட்ட மருத்துவமணை முழுவதும் ஆய்வு செய்து சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், மணமேல்குடி ஆவுடையார்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.