ஏம்பல் - மதுரை நேரடி பேருந்து சேவையை காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாங்குடி M.L.A தொடங்கி வைத்தார்கள்
ஏம்பல் மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக பிப்ரவரி 08 நேற்று புதுவயல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏம்பல் - மதுரை புதிய போக்குவரத்து வழித்தடத்தில் செல்லும் பேருந்தினை கொடியசைத்து காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாங்குடி M.L.A தொடங்கி வைத்தார்
இந்நிகழ்வில்
உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து கழக பொது மேலாளர் அவர்கள், அரசுவழக்கறிஞர், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், ஏம்பல் வட்டார வளர்ச்சி குழுவினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.