புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் குடிதண்ணீர் குளத்தில் இரால் கம்பெனியில் உள்ள கழிவு பொருட்களான நண்டு ஓடு, இறால் ஓடு. கணவாய் ஓடு, போன்ற கழிவு பொருட்களை 300 குடும்பங்கள் வாழும் ஏனாதி குளத்தில் இரவோடு இரவாக இரால் கம்பெனி நடத்துபவரகள் குளத்தில் கொட்டி சென்றுவிட்டனர்.
இதனால் பல தொற்று நோய்கள் இதிலிருந்து உருவாகும் என்று பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக இந்த கழிவு பொருட்களை அப்புறப்படுத்தி விடுகிறேன் என்று கூறிய பின்னர், ஜேசிபி இயந்திர மூலம் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தினர். இருந்தாலும் இதன் பின்பு எதுவும் தொற்று நோய் உண்டாகுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கும் முறையாக அனுமதி இல்லாமல் செயல்படும் இரால் கம்பெனிகளை ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.