புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சரியான நேரங்களில் ஆவுடையார்கோவில் வழியாக தாழனூர் வேல்வரை மீமிசல் மற்றும் கட்டுமாவடியிலிருந்து திருவாப்பாடி அத்தாணி கண்டிசான்காடு நாகுடி போன்ற பகுதிகளுக்கு சரியான நேரத்தில் பேருந்துகள் இல்லை என அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையின் அடிப்படையில் இப்பகுதிகளில் புதிய பேருந்து சேவையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன் நேற்று பிப்ரவரி 11 கோட்டைப்பட்டினத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
பின்னர் அந்த பேருந்தில் பயணம் செய்த பயனாளிகள் அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பயண சீட்டு எடுத்து கோட்டைப்பட்டினத்தில் இருந்து அம்மாபட்டினம் வரை பேருந்தில் பயணம் செய்தார்
இந்த நிகழ்ச்சியில் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சீனியர் மற்றும் கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆவுடையார் கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர் கூடலூர் முத்து மற்றும் மணமேல்குடி ஒன்றிய காங்கிரஸ் வட்டார தலைவர் சரவணன் அறந்தாங்கி ஒன்றிய காங்கிரஸ் வட்டார தலைவர் முருகன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திமுக கட்சி நிர்வாகிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.