வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கடந்த ஆண்டு (2023) நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் திருத்தம் மேற்கொண்ட வாக்காளர்களுக்கும் புதிய அட்டை தபால் மூலம் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் வினியோகிக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது. தொடர்ந்து தேர்தல் அலுவலகம் மூலம் அந்தந்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி மைய மண்டல அலுவலர்கள் நியமிக்கும் பணியும் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாக தேர்தல் அலுவல் தொடர்பான பணிகளை அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.