வெளியூர் மரண அறிவித்தல்:- அரசநகரிப்பட்டினத்தை சேர்ந்த செய்னம்பு அம்மாள் அவர்கள்



 


கோபாலப்பட்டிணம் பழைய காலணி தெரு (ஜம் ஜம் தெரு) 2வது‌‌ வீதியை சேர்ந்த  வேள்வரை என்ற  அல்லாபிச்சை  அவர்களின் மாமியாரும், பாருக் அலி,  சிராஜ்தீன் ஆகியோரின் உம்மாமவும் (அம்மாவின் தாய்) 

அரசநகரிப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் MKM.முகம்மது இஸ்மாயில் அவர்களின் மனைவியும், MKM.முகைதீன் சாகிபு,MKM.முகம்மது அப்துல் காதர் ,மர்ஹூம் MKM.சாதிக் பாட்ஷா ஆகியோரின் தாயருமான  செய்னம்பு அம்மாள் அவர்கள் இன்று பிப்ரவரி 08 வபாத்தாக விட்டார்கள் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (08-02-2024) வியாழக்கிழமை  அஸர் தொழுகைக்கு பிறகு அரசநகரிப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments