கோபாலப்பட்டிணம் - மீமிசல் கோட்டையான் தோப்பை சேர்ந்த கி.சேனா. அப்துல் ரஹ்மான் அவர்கள்



கோபாலப்பட்டிணம் (மீமிசல் கோட்டையான் தோப்பு) சேர்ந்த  சேனா (எ) செய்யது முஹம்மது,  நெனா (எ) நெய்னா முகம்மது , அக்பர், நூருல் அமீன், சாகுல் ஹமீது  அவர்களின் தகப்பனார் முன்னாள் மீமிசல் ஜக்கிய வர்த்தக சங்க தலைவர் & கௌரவ தலைவர் கி. சேனா அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று 21.02.2024 புதன்கிழமை  வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (21-02-2024) புதன்கிழமை இரவு 8.30 மணியளவில்  கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments