தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று 17-02-2024 அதிகாலை 4 மணியளவில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த கார் காயிதே மில்லத் நகர் பகுதிக்கு எதிரே உள்ள மின்கம்பம் மீது மோதி விபத்து ஏற்பட்டது
அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்கள் இன்றி அனைவரும் உயிர் தப்பினர்.வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு வாகனத்தை வெளியே எடுத்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி பிரார்த்தனைக்காக குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த வாகனத்தின் முகப்பு விளக்கின் அதிகமான வெளிச்சத்தாலும்,டிராக் மாறி வந்ததன் காரணத்தால் பெரும் விபத்தை தவிர்க்கவே வாகனத்தை கீழே இறக்கியதாக வாகனத்தை ஓட்டி வந்தவர் தெரிவித்தார்.
இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனம் டூவீலரா, நான்கு சக்கர வாகனமா என தெரியாத அளவிற்கு முகப்பு விளக்குகள் அதிக பிரகாசமாக உள்ளது.
இதனை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.