மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் ஹிரா தெரு (சம்சூதீன் அப்பா தெரு) 4-வது‌‌ வீதியை சேர்ந்த நூர்ஜஹான் பீவி அவர்கள்



கோபாலப்பட்டிணம் ஹிரா தெரு (சம்சூதீன் அப்பா தெரு) 4-வது‌‌ வீதியை சேர்ந்த பறங்கி வீட்டு சித்திக் ரஹ்மான் அவர்களின் மனைவியும் சிராஜ்தீன் அவர்களின் மாமியாரும், கோட்டைப்பட்டினம் மூக்கரையான் வீட்டு அமீர் சுல்தான் மகளும்  ஜெகதை செய்யது கொழுந்தியாவுமாகிய பாப்பா என்கிற நூர்ஜஹான் பீவி அவர்கள் இன்று 01-03-2023 வெள்ளிக்கிழமை  வபாஃத் ஆகி விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம் நேரம்  நாளை  02-03-2024 சனிக்கிழமை காலை 9 மணியளவில்    கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments