இராமநாதபுரம் மாவட்டம் S.P பட்டினத்தில் ஜாமிஆ அல் அன்வாருல் குத்திஸியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்.
ஹிஜ்ரீ 1445 ஷஃபான் பிறை 20 (02.03.2024) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நமது ஜாமிஆவின் பதிமூன்றாம் ஆண்டு மௌலவி, ஆலிம் & 31 ஆம் ஆண்டு அல்ஹாஃபிழ் மற்றும் ஒன்பதாம் ஆண்டு அல்ஹாஃபிழுல் ஃபாழில் பட்டமளிப்பு விழா கீழ்க்காணும் நிகழ்வு முறைப்படி பாக்கவி அரங்கில் சிறப்பாக நடைபெறவிருப்பதால் தாங்கள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று பட்டம் பெறும் மௌலவிகள் மற்றும் ஹாஃபிழ்களின் ஈருலக நல்வாழ்விற்கும், கல்லூரியின் வளர்ச்சிக்கும் துஆ செய்திட அன்புடன் அழைக்கிறோம்.
இவ்விழாவில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மூன்று நபர்கள் பட்டம் பெறுகிறார்கள்.
* அப்துல் லத்தீப் அல்குத்ஸி
* முகம்மது ஜவாஹிருல்லா அல்குத்ஸி
* ஹனிபா அகமது அல்குத்ஸி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.