ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்ற பணிகள், அடிக்கல் நாட்டு விழாக்கள் நடந்தன. இதில் நவாஸ்கனி எம்.பி. கலந்து கொண்டார். முதல் நிகழ்ச்சியாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தொருவளூர் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், பழனிவலசையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், திருப்பாலைக்குடி ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய பயணியர் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டினார்.
இதை தொடர்ந்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை மற்றும் புதுமடம் ஊராட்சிகளில் புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை நவாஸ்கனி எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பிரபாகரன், மண்டபம் யூனியன் துணைத்தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார், மண்டபம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, முருகானந்தவள்ளி, தொருவளூர் ஊராட்சி தி.மு.க. செயலாளர் லோகநாதன், தொருவளூர் ஊராட்சி தலைவர் பஜ்ருதீன், சித்தார்கோட்டை ஊராட்சி தலைவர் முஸ்தரி ஜஹான்ரைசுதீன், புதுவலசை ஊராட்சி தலைவர் மீரான்கனி, பனைக்குளம் ஊராட்சி தலைவர் பவுசியா பானு, புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், புதுவலசை ஊராட்சி துணை தலைவர் பவுசுதீன், ஒன்றிய கவுன்சிலர் கமருதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது சாபிர்கான், எஸ்.டி.யூ. மாவட்ட செயலாளர் பைரோஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.