புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஐ.சா. மொ்சிரம்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனா். மேலும், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வென்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வீராங்கனை லாவண்யா மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யாவிடம் தனது பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றாா்.தொடா்ந்து, , புதுக்கோட்டை நகராட்சி கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் உலக மகளிா் தினத்தை ஆட்சியா் ஐ.சா. மொ்சிரம்யா கொண்டாடினாா். நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி-வைகை-குண்டாறு ஆா். ரம்யாதேவி,ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.