புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிறிஸ்து அரசர் ஆலயம், ஹெல்ப் தி பீபிள் பவுண்டேஷன் மற்றும் முத்துமீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திசைகள் அமைப்பு தலைவர் மருத்துவர் தெட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
அறந்தாங்கி கிறிஸ்து அரசர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி அ.அலெக்சாண்டர் முகாமை துவக்கிவைத்தார்.
தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன், தி ஃபோர்ட் சிட்டி ரோட்டாரி கிளப் தலைவர் சையது பாவா பகுருதீன் ஆகியோர் முன்னிலையில் ஹெல்ப் தி பீபிள் பவுண்டேஷன் தலைவர்
ஆண்டோ பிரவின் அனைவரையும் வரவேற்றார்.
குழந்தைகள் நல மருத்துவர் முகமது அலி ஜின்னா, இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் சரவணன், இருதய நோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் மனோஜ், விபத்து அவசர சிகிச்சை மருத்துவர் சிவபிரகாஷ், பல் அறுவை சிகிச்சை மருத்துவர் யமுனா, மருத்துவர் புவனேஷ்வரி, மருத்துவர் மதுமிதா, சித்த மருத்துவ ஆலோசகர் ஜான்பீட்டர் ஆகியோர் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்துகளையும் வழங்கினர்.
250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்ற இந்த மருத்துவ முகாமில் ஸ்ரீசஞ்சீவி இரத்தப்பரிசோதனை நிலையம் இலவசமாக இரத்தப்பரிசோதனை செய்து கொடுத்தனர்.
இறுதியில் ஹெல்ப் தி பீபிள் பவுண்டேஷன் பொருளாளர் ஆனி ஆண்டோ நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.