அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் கல்வெட்டு வைக்க பா.ஜனதாவினர் எதிர்ப்பு




அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் சோலார் மின்விளக்கு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வெட்டை தேர்தல் நேரத்தில் வைக்க போவதாக பா.ஜனதாவினருக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த பா.ஜனதாவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேர்தல் விதிகளை மீறி கல்வெட்டு வைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments