உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வாகன சோதனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவுடையார்கோவில்-மீமிசல் ரோட்டில் பிராந்திணி முக்கம் அருகே வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர்.
ரூ.91 ஆயிரம் பறிமுதல்
இதில் சேமியா ஏஜெண்டு நிறுவனத்தின் காசாளர் சவுந்தர், சேமியா விற்ற பணத்தை வசூல் செய்து ரூ.91,250 கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால் சேமியா விற்பனைக்கான ரசீது இருந்தும், அந்த ரசீதில் கடையின் உரிமையாளரின் கையொப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரூ.91,250-ஐ தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து அறந்தாங்கி ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.