கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, விருதுநகர், மதுரை வழியாக சென்னைக்கு இயங்கும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
பலப்படுத்தப்பட்டுள்ளதால் புனலூர்- செங்கோட்டை வழித்தடத்தில் 24பெட்டிகளுடன் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு எர்ணாகுளம்- வேளாங்கண்ணி கொல்லத்திலிருந்து தினமும் ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக அதிகாலை 3:05 மணிக்கு சென்னை சென்றடையும் வகையிலும், மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30 மணிக்கு கொல்லம் சென்றடையும் வகையிலும் எக்ஸ்பிரஸ் ரயில் 14 பெட்டிகளுடன் இயங்கி வருகிறது. ரயில்பாதைகள்
தற்போது சென்னை கொல்லம் ரயிலிலும் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. ஏப்.9முதல்சென்னையில்இருந்து புறப்படும் ரயிலிலும், ஏப்ரல் 10 முதல் கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயிலிலும் கூடுதலாக ஒரு ஏசி மூன்றாம் வகுப்பு, 2 ஸ்லிப்பர் வகுப்பு பெட்டிகள் இணைத்து 17 பெட்டிகளுடன் ரயில்களை இயக்க உள்ளதாக தெற்குரயில்வே நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.