புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பஅலை தற்காப்பு வழிமுறைகள் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியீடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பஅலை தற்காப்பு வழிமுறைகள் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ளார்
* காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும்.
* தாகம் ஏற்படாமல் இருந்தாலும், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் பருகுதல் வேண்டும்.
* வெளிபுறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உள்ளே குழந்தைகளை தனியே விட்டுவிட்டு செல்லாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
* வெளிப்புறங்களில் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேலை செய்வதை தவிர்த்திடல் வேண்டும்.
* விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் திட்டமிட்டு தங்களுக்கான பணிகளை செய்தல் வேண்டும்.
* 'கோடை காலம் முழுவதும் துரித உணவு வகைகள் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.
* வெளியே செல்லும் போது கருப்பு கண்ணாடி அணிந்து மற்றும் சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தி செல்லலாம்.
* இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்த்திடல் வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.