தொண்டி அருகே உள்ள எம்.ஆர்.பட்டினம் மீனவர் கிராமத்தில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தும் நாட்டு படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலில் படகு சவாரி செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தொண்டி கடலோர காவல் படை போலீசார், மீன்வள மேற்பார்வையாளர் கணேஷ் குமார் மற்றும் சாகர மித்ரா பணியாளர்கள் எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றி கடலுக்குள் சென்றுவிட்டு கரையில் இறக்கி விடும்போது தொண்டியை சேர்ந்த காஜாமைதீன் என்பவருக்கு சொந்தமான பதிவு எண் இல்லாத நாட்டுப்படகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த நாட்டுப்படகு தொண்டி கடலோர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.