கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், மின்சாரம், சாலை மற்றும் சுகாதாரப் பணிகள் தேக்கமின்றி நடைபெற வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும், முக்கிய அரசுத் துறைகளான 18 துறைகள் ஒன்றிணைந்து, மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சாலை, மின்சாரம் மற்றும் சுகாதாரப் பணிகளை தேக்கமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநா் பொ செந்தில்வடிவு, ஊராட்சிகள் உதவி இயக்குநா் எஸ்ஜி. சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.