புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் 1433ம்பசலிக்கானவருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் ஜமாபந்தி அலுவலருமான மெர்சி ரம்யா தலைமையிலும், ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் முன்னிலையிலும்நடைபெற்ற து,ஆவுடையார்கோவில்தாலு காவில்ஆவுடையார் கோவில், - பொன்பேத்தி, மீமிசல், ஏம்பல் - உள்பட நான்கு பிர்காக்கள் உள்ளன. மொத்தம் 39 வருவாய் வட்டங்கள் உள்ளன * | அதில்நேற்று பொன்பேத்தி பிர்க்காவில் உள்ள 9 வட்டத்தில்.வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.
அதில் பொன்பேத்தி பிர்க்காவில் உள்ள 9 வட்டத்தில் உள்ள பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவரும் ஜமாபந்தி அலுவலர் மனுக்களை பெற்றுக்கொண்டு மனுகொடுத்த வர்களிடம் அவர்களை பக்கத்தில் இருக்கையில் அமரவைத்து அவர்களின் கோரிக்கைகளை கணிவுடன் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுக்களிடம் கூறினர், கிராம கணக்குகளை ஆய்வு செய்துதணிக்கை செய்தனர், தொடர்ந்து எதிர்வரும் 20ம் தேதி. மீமிசல் பிற்காவில் 11 வட்டத்திலும், 21 ம் தேதி ஏம்பல் பிர்காவில் 9 வட்டத்திலும், கடைசியாக25ம் தேதி ஆவுடையார்கோவில் பிர்காவில்உள்ள 10வட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரும், ஜமாபந்தி அலுவலர் தலைமையில்ஜமாபந்தி நடைபெறும்
அன்றைய தினம்
பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும், அன்று மாலை குடிகள் மாநாடு நடைபெறும்இதில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வும், தீர்வுஎட்டப்படாத மனுக்களுக்கு அதற்கான காரணங்களும் அதிகாரிகளால் வழங்கப்படும். இந்த வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தியில்) துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.