2022-2023 கல்வி ஆண்டிற்கான தமிழக அரசு - பள்ளிக்கல்வித்துறையின் பெருந்தலைவர் காமராஜர் விருதினை ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த சு.சிவராஜா அவர்கள் பெற்று பள்ளிக்கும் ஆவுடையார்கோவிலுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவ்விருதிற்கான சான்றிதழ் மற்றும் ₹20000 (ரூபாய் இருபதாயிரம்) க்கான காசோலையை நமது மதிப்புமிக்க முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் பெற்ற மகிழ்வான தருணம். உடன் மாணவரின் பெற்றோர் மற்றும் நம்பள்ளி தாவரவியல் ஆசிரியர் திரு K.C செந்தில் குமார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.