சேதுபாவாசத்திரம் அருகே புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால் ECR சாலையில் செல்பவர்கள் கவனமாக செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் வாகனத்தில் பயனிப்போர் அதிராம்பட்டினம் மற்றும் சேதுவாசத்திரம் சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் சேதுவாசத்திரத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால் இன்று இரவு பக்ரீத் பெருநாளை முன்னிட்டு அதிராம்பட்டினம் மற்றும் சேதுவாசத்திரம் சாலை மார்க்கமாக செல்பவர்கள் கவனமாகவும், மெதுவாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.