மீமிசல் ஊராட்சியில் புதிய துணை மின் நிலையம் அமைத்திடக்கோரி தமிழ்நாடு நிதி & மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T.ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.
ஏற்கனவே சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் காரக்கோட்டை ஊராட்சியிலும், அரிமழம் ஒன்றியத்தில் மதகம் ஊராட்சியிலும் புதிய துணை மின் நிலையங்களை உடனடியாக நிறுவி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அதுபோல் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் மீமிசல் ஊராட்சியிலும் புதிய துணை மின் நிலையம் ஒன்றினையும் அமைத்திடக்கோரி தமிழ்நாடு நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை 14/06/2024 அன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.