மரண அறிவித்தல்:கோபாலப்பட்டிணம் ஷபாஃ தெரு (நடுத் தெரு) 3-வது‌‌ வீதியை சேர்ந்த தைபா பீவி அவர்கள் (திருச்சியில் மரணம்)



கோபாலப்பட்டிணம் ஷபா தெரு (நடுத்தெரு) 3-வது வீதியை சேர்ந்த முகம்மது அபுபக்கர் அவர்களின் மனைவியும், மர்ஹூம்.KKO.பாசி ஆலிம், மர்ஹூம்.KKO.அப்துல் ரஹ்மான், மர்ஹூம்.KKO.முகம்மது இப்ராகிம், மர்ஹூம்.மஹூபுப் அலி, KKO.சம்சுல் மக்கின் ஆகியோரின் சகோதரியும், செய்யது இப்ராகிம், உதுமான் ஆகியோரின் தாயாருமான தைபா பீவி அவர்கள் இன்று 12.07.2024 வெள்ளிக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யூங்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 13.07.2024 சனிக்கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு திருச்சி  பீமா நகர் துருப்பு பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஸா இருக்குமிடம்:
திருச்சி செல்வநகர் செய்யது இப்ராகிம் வீட்டில்
லொகேஷன் (Location): https://maps.app.goo.gl/uHhw9rg46WNgeaLn8

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments