புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 தாசில்தார்கள் பணியிட மாற்றம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் தாசில்தார் நிலையில் பணியாற்றுகிறவர்களில் 21 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார். அதன்படி 21 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments