கோட்டைப்பட்டினத்தில் மமக நடத்திய மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்த கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை (கிழக்கு )மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் மாவட்ட தலைவர் B.சேக் தாவூதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது மாவட்ட பொருளாளர் நூர் முகமது மாவட்டத் துணைத் தலைவர் MSK முகமது சாலிகு மமக மாவட்ட துணை நிர்வாகிகள் அஜ்மல்கான் பைசல் அகமது அப்துல் ஜலீல் தமுமுக துணை செயலாளர் அஜ்மல்கான் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். மமக மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ் கான் SMI மாவட்ட செயலாளர் கலந்தர்பாட்ஷா மாவட்ட தொண்டர் அணி செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் கண்டண கோஷம் எழுப்பினர் .
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயினுல் ஆப்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷாஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் நகர பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.