ஆவுடையார்கோவில் தாலுகாவில் மணல் குவாரி அமைத்து தரக்கோரி தாசில்தார் அலுவலகம் முன்பு மாட்டு வண்டியுடன் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கூத்தபெருமாள் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதையடுத்து, மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆவுடையார்கோவில் தாலுகாவில் உத்தரவாதம் கொடுத்த இடத்தில் குவாரி அமைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் வீரையா, சி.ஐ.டி.யு. மாணிக்கம் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.