புதுக்கோட்டை 7வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புத்தகங்களுடன் வலம் வரும் அரசு பேருந்து 23-07-2024 அன்று மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகைபுரிந்தது. புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புத்தகங்களோடு இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து.இன்று நமது பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகைபுரிந்தது, மாணவர்கள் ஆர்வமுடன் பேருந்திருக்குள் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை பார்வையிட்டனர். பேருந்தில் உள் மற்றும் வெளிப்புறத்தில் புதுக்கோட்டையில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா தொடர்பான புகைப்படங்கள் இடம் பெறும்படி செய்யப்பட்டிருந்தது, மேலும் நடைபெற உள்ள ஏழாவது புத்தகத் திருவிழா குறித்தும் தகவல்களும் இடம்பெற்றிருந்தது, நிறைவாக பேருந்து அருகில் நின்று மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.