புதுக்கோட்டை-தஞ்சாவூர்-மதுரை இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இக்கோரிக்கை தொடர்பாக புதுடெல்லியில் நாடாளுமன்றத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. அப்துல்லா சிறப்பு கவன ஈா்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார். அதில் தஞ்சாவூர்-புதுக்கோட்டை-மதுரை இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது 100 ஆண்டு கால கனவு திட்டமாகும். தஞ்சாவூர் சுற்றுலா தலம் நிறைந்த பகுதியாக உள்ளது. புதுக்கோட்டை தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. தஞ்சாவூர்-புதுக்கோட்டை-மதுரை ரெயில் பாதை திட்டம் நிறைவேறினால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட 5 மாவட்ட பயணிகள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்திற்கு ரெயில்வே துறை கவனம் செலுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.