ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கார்கில் போரில் வெற்றி பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கார்கில் போர் நடைபெற்ற விதத்தையும், வெற்றி பெற்ற வரலாற்றையும் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருச்சி சரவணன் உள்ளிட்ட அனைத்து ராணுவ வீரர்கள் வீரதீர செயல்கள் நினைவு கூறப்பட்டது. மேலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நலனுக்கான கொடி நாள் நிதி உண்டியல் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் நிதி பங்களிப்பு செய்து உடனடியாக கொடிநாள் உண்டியலை நிரப்பிவிட்டனர். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.