கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு துணை கலெக்டர் அமீர் பாஷா தலைமை தாங்கினார். மணமேல்குடி ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு கோட்டைப்பட்டினம், மஞ்சக்குடி, கரகத்திக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 389 மனுக்களை பெற்றனர்.
முகாமில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் கோட்டைப்பட்டினம், கரகத்திக்கோட்டை, மஞ்சக்குடி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் துணை தாசில்தார் முருகேசன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.