இராமநாதபுரம்: கீழே கிடந்த 2 பவுன் தங்க நகையை உரிய நபரிடம் ஒப்படைத்தவர்களை நேரில் வரவழைத்து பாராட்டிய இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.





இராமநாதபுரம்: கீழே கிடந்த 2 பவுன் தங்க நகையை உரிய நபரிடம் ஒப்படைத்தவர்களை நேரில் வரவழைத்து பாராட்டிய இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கீழே கிடந்த 2 பவுன் தங்க நகையை உரிய நபரிடம் ஒப்படைத்தவர்களை நேரில் வரவழைத்து பாராட்டிய இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

இராமநாதபுரத்தில் கீழே கிடந்த 2 பவுன் தங்க நகையை உரிய நபரிடம் ஒப்படைத்தவர்களை நேரில் வரவழைத்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
பாராட்டினார்

இந்தியா முழுவதும் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரத்தில் சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சுதந்திர தின விழாவின் போது மைதானத்தில் தவறவிட்ட காவலரின் 2 பவுன் தங்க நகையை எடுத்து, உரிய காவலரிடம் ஒப்படைத்த சர்மிளா பானு, ஆயிசா பானு மற்றும் முஜிபீ ரகுமான ஆகிய மூவரையும் நேரில் வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாராட்டினார்கள்.

நகையை எடுத்து பாதுகாப்பாக எடுத்து வைத்து ஒப்படைத்த மூவருக்கும் நகையை தவற விட்டவரும், பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments