அல்வின்னர் வர்த்தக சங்கம் சார்பாக நெடுங்களம் அழ்துளை கினருக்கு சோலார் மோட்டர் அமைப்பதற்கு ரூ 2,25,000 தொகையினை ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.





அல் வின்னர் வர்த்தக சங்கம் சார்பாக  ஆழ்துளை கிணறு சோலார் மூலம் இயங்குவதற்கு ரூ 2,25,000 தொகையை ஜமாத் நிர்வாகிகளிடம் அல் வின்னர் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் வழங்கினார்கள். 


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் 
ஜமாத் சார்பாக நெடுங்குளம் அருகில் ஆழ்துளை கிணறு போர் அமைக்கப்பட்டது. அந்த ஆழ்துளை கிணறுக்காக நமது மண்ணின் மைந்தர்கள் வெளியூர்களில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.அத்துனை நபர்களையும் இனைத்து அல் வின்னர் வர்த்தக சங்கமாக இயங்கி வருகிறது. அந்த அடிப்படையில் நமது ஊருக்கு பல வருடங்களாக சந்தா கொடுத்து வருகிறார்கள் அந்த அடிப்படையில் தற்போது  ஆழ்துளை கிணறு இயங்குவதற்கு சோலார் அமைக்க ரூபாய் 2,25,000 தொகையை இன்று 13.08.2024 செவ்வாய்க்கிழமை  அஸர் தொழுகைக்கு பிறகு ஊர் ஜமாத் நிர்வாகிகளிடம் அல் வின்னர் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் வழங்கினார்கள். இதற்காக பொருளாதார உதவி செய்த உடல் உழைப்பு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் மேலும் உங்களுடைய வியாபாரத்தை அபிவிருத்தி செய்வானாக மென்மேலும் உங்களுடைய பணிகள் தொடர GPM மீடியா சார்பாக மனதார பாராட்டுகிறோம்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments