GPM மக்கள் மேடை சார்பாக பன்னிரண்டு, பத்தாம் வகுப்பு முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் ஊக்கத்தொகையும் வழங்கினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை என்ற அமைப்பு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு GPM மக்கள் மேடை சார்பாக கேடயமும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டங்களை வருடம் வருடமாக GPM மக்கள் மேடை சார்பாக செய்து வருகிறார்கள். இவ்விழாவில் GPM மக்கள் மேடை ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் மேடை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
தகவல்
GPM மக்கள் மேடை ஆலோசனை குழு
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.