திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - இராமநாதபுரம் இடையே இயக்கப்படும் வாரம் இருமுறை
வண்டி எண் 06051/06052 சென்னை தாம்பரத்தில் இருந்து 29-08-2024 முதல் 14-09-2024 வரை (வாரந்தொறும் வியாழக்கிழமை & சனிக்கிழமை) மறுமார்க்கத்தில் இராமநாதபுரத்தில் இருந்து 30-08-2024 முதல் 15-09-2024 வரை (வெள்ளிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை) இயக்கிட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
வண்டி எண் : 06051 சென்னை தாம்பரம் - இராமநாதபுரம்
வண்டி எண் : 06051 சென்னை தாம்பரத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழன் & சனிக்கிழமை இரவு 7-00 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் வெள்ளி & ஞாயிற்றுக்கிழமை காலை 07.50 மணியளவில் இராமநாதபுரம் சென்றடையும்
வண்டி எண் : 06052
இராமநாதபுரம் - தாம்பரம் -
மறுமாா்கத்தில்
வண்டி எண் : 06052
இராமநாதபுரம் - தாம்பரம் - இடையே வாரம் இருமுறை சிறப்பு விரைவு ரயில் வெள்ளிக்கிழமைகளில் & ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்தில் இருந்து மாலை 3-00 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் சனிக்கிழமை & திங்கட்கிழமை அதிகாலை 03.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்
சிறப்பு விரைவு ரயில் எங்கே எங்கே நின்று செல்லும் ??
இராமநாதபுரம் பரமக்குடி
மானாமதுரை,
மானாமதுரை சந்திப்பு,
சிவகங்கை,
கல்லல்
காரைக்குடி சந்திப்பு,
அறந்தாங்கி,
பேராவூரணி,
பட்டுக்கோட்டை,
அதிராம்பட்டினம்,
முத்துப்பேட்டை,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
மயிலாடுதுறை சந்திப்பு,
வைத்தீஸ்வரன் கோவில்
சீர்காழி,
சிதம்பரம்,
கடலூர் துறைமுகம் சந்திப்பு,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர்
பண்ருட்டி
விழுப்புரம் சந்திப்பு,
மேல்மருவத்தூர்
செங்கல்பட்டு சந்திப்பு,
தாம்பரம்,
ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.