புதுக்கோட்டை நெடுஞ்சாலை கோட்டத்திற்குட்பட்ட திருச்சி முதல் மீமிசல் வரையிலான நெடுஞ்சாலையில் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டில் இரு வழிச்சாலையில் இருந்து 4 வழி சாலையாக அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை அசோக்நகர் பகுதியில் இரு வழிச்சாலை பணி 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை திருச்சி கண்காணிப்பு பொறியாளர் செந்தில், புதுக்கோட்டை கோட்ட பொறியாளர் தமிழழகன், ஆலங்குடி உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் தியாகராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.