சென்னை கன்னியாகுமரி சாலை மணமேல்குடி வழியாக செல்கிறது. இந்த சாலையில் தினசரி சரக்கு, கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்கிறது. மேலும் தினசரி பள்ளிக்கு செல்பவர்ள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் வாகனத்தில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் மணமேல்குடி முதல் கட்டுமாவடி செல்லும் சாலையில் சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. இதில் காரக்கோட்டை பாலம் முதல் கட்டுமாவடி செல்லும் சாலையில் வளைவுகளில் அதிகமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. பெரிய விபத்து நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.