அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T ராமச்சந்திரன் M.L.A கோரிக்கை ஏற்று ஒரு சில சாலைகளை மேம்படுத்திட நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியீட்டுள்ளார்கள்.
இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் M.L.A அறிக்கையில்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் கீழ் குறிப்பிட்டுள்ள சாலைகளை எனது வேண்டுகோளை ஏற்று மேம்படுத்திட நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அருமை அண்ணன் தளபதியார் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அருமை அண்ணன் திரு. எ.வ. வேலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை என் சார்பிலும், தொகுதி மக்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம்
1 ஒக்கூர் – கரூர் – தீயத்தூர் சாலை அகலப்படுத்தி 5/0 – 7/0 கல்வெர்ட் அமைக்க 5/2, 5/4 , 5/6 2.00 கி.மீ.
2 ஒக்கூர் – கரூர் – தீயத்தூர் சாலை அகலப்படுத்தி 7/0 – 8/0 கல்வெர்ட் அமைக்க 7/4, 7/6 , 7/10 1.00 கி.மீ
மணமேல்குடி ஒன்றியம்
1 மணமேல்குடி – பெருமருதூர் சாலை 6/0 – 7/0 மேம்படுத்திட 1.00 கி.மீ.
அறந்தாங்கி ஒன்றியம்
1 பட்டுக்கோட்டை – பேராவூரணி – அறந்தாங்கி சாலை மேம்படுத்திட 43/6 – 44/0 0.400 மீ.
அறந்தாங்கி நகரம்
1 தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி சாலை மேம்படுத்திட 2.00 கி.மீ.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.