அதிராம்பட்டினம் அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் கோயில் குளத்தில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் கோயில் குளத்தில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மிகவும் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த உறவுகள் ட்ரஸ்ட் நிறுவனர் காலித் அஹ்மத், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சமீர், முஷரஃப், ஃபத்தாஹ் உள்ளிட்ட உட்பட சமூக ஆர்வல இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போலீசாரின் அனுமதியுடன் குழந்தையின் உடலை மீட்டனர்.
குழந்தையின் உடல் மறு கூறாய்வு முடிந்த பின், போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உறவுகள் ட்ரஸ்ட், சமூக ஆர்வல இளைஞர்கள் நகராட்சி மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையை குளத்தில் வீசி சென்ற யார் என்பது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Pics Courtesy: Waha Views
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.