அனைத்து வகையான பரிவர்த்தனை மற்றும் சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தனித்துவமான ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமறை புதுப்பித்துக்கொள்ள மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, 0 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யலாம் அல்லது இசென்டர், தபால் நிலையம், வங்கிகளிக்கு சென்று அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான அவகாசம் பல முறை வழங்கப்பட்டு வந்தது. இறுதியாக செப்டம்பர் 14ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் இலவசமாக தங்களது புதுப்பித்தலை செய்துகொள்ளுங்கள் என அறிவித்திரந்தது. இந்த நிலையில், ஆதார் புதுப்பித்தலுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14ந்தேதி (நாளை மறுதினம்) முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி ஆதார் ஆணையம் அறிவித்து உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.