தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஐயா த.வெள்ளையன் மறைவையொட்டி இன்று 12.9.2024 மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் தலைவர் அபுபக்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஊர்வலம் பாரத ஸ்டேட் வங்கியில் தொடங்கி பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது பின்னர் மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் ஐயா. த.வெள்ளையன் அவர்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் கௌரவ தலைவர் பிரியம் காதர் ஒன்றியக்குழு உறுப்பினர் அய்யா ரமேஷ் அவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கடை உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
அமைதி ஊர்வலத்தில் கலந்து கொன்ட அனைவருக்கும் நன்றி
தலைவர்
ஐக்கிய வர்த்தக சங்கம்
மீமிசல்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.