கோட்டைப்பட்டிணத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய சமய நல்லிணக்க மீலாது மாநாடு மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணத்தில் செப்டம்பர் 28 சனிக்கிழமை ECR பள்ளிவாசல் வளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும்சமய நல்லிணக்க மீலாது மாநாடு மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது
பேரணி ராவுத்தர் அப்பா தர்ஹாவில் துவங்கி ECR பள்ளிவாசல் வளாகத்தில் பேரணி நிறைவு பெற்றது
நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிறந்த அழைப்பாளராக கலந்து கொண்டனர்
தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் அவர்கள், நிறுவனர் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம், கும்பகோணம் அருட்தந்தை S. ஆரோக்கியசாமி அவர்கள், பங்குதந்தை,விச்சூர் மௌலவி M.A. சவுக்கத் அலி உஸ்மானி முதல்வர். அஸ்லமியா அரபிக் கல்லூரி, கடையநல்லூர். ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்
இந்நிகழ்வில் ஜமாஅத்தார்கள் ஆலிம்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.